பேச்சு வார்த்தை

புதுடெல்லி: உலகளாவிய, புவிசார் அரசியல் தொடர்பில் அவசரமான சவால்களைக் கையாளுவதில் இருதரப்பு உறவை வலுப்படுத்துவதற்கான அவசியம் குறித்து இந்திய-அமெரிக்க வெளியுறவு, தற்காப்பு அமைச்சர்கள் வெள்ளிக்கிழமை பேச்சுவார்த்தை நடத்தினர்.
புவிசார் அரசியல் பதற்றங்கள் துபாயில் நடைபெறவிருக்கும் அனைத்துலக பருவநிலைப் பேச்சுவார்த்தைகளை மேலும் கடினமாக்கும் என்று நீடித்த நிலைத்தன்மை சுற்றுப்புற அமைச்சர் கிரேஸ் ஃபூ கூறியுள்ளார்.